நடு இணைய சிற்றிதழின் ‘கதைப்போம் 03’ நிகழ்வு 07 ஆடி 2019

வணக்கம் வாசகர்களே

நடு இணைய சிற்றிதழின் ‘கதைப்போல் 03’ நிகழ்வில் அண்மையில் சென்னை புத்தகச்சந்தையில் எதிர்ப்பதிப்பகத்தால் வெளியாகியிருந்த கோமகனின் முரண் சிறுகதை தொகுதி கதைப்பதற்காக எடுக்கப்பட்டிருந்தது. கவிஞர் வாசுதேவன் நிகழ்விற்குத் தலைமையேற்க ஜெனி ஜெயச்சந்திரன் அர்விந் அப்பாத்துரை ஆகியோர் நூல் தொடர்பாகக் கதைத்தார்கள். இறுதியாக கோமகன் ஏற்புரையை வழங்கினார். அத்தான் பின்னர் நூல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கனடாவில் இருந்து வெளியாகும் காலம் சஞ்சிகையும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் பொழுது எடுக்கப்பட்ட காணொளிகள் வாசகர்களுக்காக

01 வாசுதேவனின் தலைமையுரை

02 ஜெனி ஜெயச்சந்திரனின் கதையாடல்

03 அர்விந் அப்பாத்துரையின் கதையாடல்

04 கோமகனின் ஏற்புரை

(Visited 9 times, 1 visits today)